கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது ...

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது அரசியல் முறையினை மறுபடியும் நினைவூட்டியவர். இவரது இறுதி சடங்கில் அரசியல், சினிமா பிரபலங்கள் என இதுவரை எதிர்த்துவர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடவுள் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத கமல், அய்யா அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு கூட செல்லாதவர், நேற்று கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார்.

இதற்கு ஒரே காரணம் இவர்கள் இருவருக்கு இடையேயான நட்பு தான். அந்த நட்பு தான் பிறந்ததிலிருந்து கமல் கொண்டிருந்த அந்த கொள்கையையும் சுக்குநூறாக உடைத்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive