­
08/07/18 - என் புத்தகம்

நடிகர் கமல்ஹாசன் தற்போது கலைஞருக்கு மெரினா மரியாதை மறுக்கப்படுவது தொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "ஒருவேளை எம்...

<
நடிகர் கமல்ஹாசன் தற்போது கலைஞருக்கு மெரினா மரியாதை மறுக்கப்படுவது தொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "ஒருவேளை எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் நிச்சயம் அண்ணாவின் அருகில் கிடத்தியிருப்பார். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே" என கமல் கூறியுள்ளார். கடைக்குட்டிகள் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கமல் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். ...

Read More

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் அவர்கள் மறைவுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலுக்கு அஞ்...

<
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் அவர்கள் மறைவுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர், குடியரசு தலைவர் உட்பட பல தலைவர்கள் வரவுள்ளனர். இந்நிலையில் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நடிகர் விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கலைஞர் பற்றி கண்கலங்கி பேசுகிறார்.  ...

Read More

கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு தற்போது பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில்...

<
கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு தற்போது பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் அஜித் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்ம, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்" என கலைஞர் பற்றி அவர் கூறியுள்ளார். ...

Read More

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ...

<
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். 11.11.44 அன்று பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த மண வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. அவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1948ல் அவரது மனைவி பத்மாவதி மரணம் அடைந்தார். இந்நிலையில் 1948ல் தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கலைஞர் கருணாநிதி. அந்த திருமணத்திற்கு முன் சில நிமிடம் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின் 1966-ல் ராசாத்தி அம்மாவை திருமணம் செய்து கொண்டார். இதேவேளை, தயாளு அம்மா வைத்தியாசாலைக்கு சென்று கருணாநிதி இறப்பதற்கு முன்னர் அவரை சந்தித்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில்...

Read More

சர்க்கரைநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு முறையற்ற நம் வாழ்க்கை முறையே காரணம். வாழ்வின் பெரும்பாலான பகுதியை முறையில்லாமல் வாழ்வதால், நம் உடல்...

<
சர்க்கரைநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு முறையற்ற நம் வாழ்க்கை முறையே காரணம். வாழ்வின் பெரும்பாலான பகுதியை முறையில்லாமல் வாழ்வதால், நம் உடல் நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பலரும் வேலையைக் காரணம் காட்டியே உடல் நலத்தில் அக்கறையின்றி இருப்பார்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கடைபிடிப்பது எளிதானதல்ல. ஆனாலும், அதைக் கடைபிடிப்பதுதான் நல்லது. நடுத்தர வயதுள்ளவர்கள், `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, சமைக்க நேரமில்லாததால் ஹோட்டலில் சாப்பிடுகிறேன்’ போன்ற உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சமாதனங்களைத் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தவிர்க்கப்பட வேண்டிய சமாதானங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். 15 நிமிடங்கள் உடற்பயிற்சி போதுமே! தினமும் உடற்பயிற்சி செய்தால் மனமு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்காக பல மணிநேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.  தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும். லிஃப்ட், எஸ்கலேட்டரைத் தவிர்த்து, படிகளைப் பயன்படுத்தலாம். இதுவும் உடற்பயிற்சியே. 30 வயதைத் தொடும் வரை...

Read More

செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் ...

<
செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு நாடுகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு ஆய்வுக்காக ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற செயற்கைக்கோள் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளன. இந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில் சிவப்புக் கோளின் துருவ பனி முகடுகள் உள்ள கிழக்குப் பகுதியில் ஏரி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஆழம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், பனி படலத்தில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறியுள்ளனர். ...

Read More

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்த...

<
திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் பழனிசாமி ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாகவும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ...

Read More

பெண்களின் வாழ்க்கை சுழற்சியே மிகவும் பிரமிக்கத்தக்கது. குழந்தையாக பிறந்ததில் இருந்தே பல்வேறு நிலைகளை கடந்து வரக்கூடும். இதில் மிக முக்கிய...

<
பெண்களின் வாழ்க்கை சுழற்சியே மிகவும் பிரமிக்கத்தக்கது. குழந்தையாக பிறந்ததில் இருந்தே பல்வேறு நிலைகளை கடந்து வரக்கூடும். இதில் மிக முக்கிய பங்கு தாய்மை அடையும்போது அவர்கள் சந்திக்கும் நிலையே. ஆனால் இன்று பல பெண்களால் கர்ப்பம் ஆக முடிவதில்லை. காரணம் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் குறைபாட்டாலே. இவை இரண்டும் பெண்ணின் உடலுக்கு மிக அவசியமானவை. இவற்றை "செக்ஸ் ஹார்மோன்கள்" என்றே அழைப்பார்கள். ஒரு ஆணுக்கு எப்படி டெஸ்டோஸ்டிரோன் குழந்தை பிறக்க வழி செய்கிறதோ அதே போன்றுதான் ஒரு பெண்ணுக்கு இந்த 2 ஹார்மோன்களும் குழந்தை உருவாக உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க இந்த 7 மூலிகைகளே போதும். 1 பிளாக் கோஹெஸ் (Black Cohosh) மாதவிடாய் சார்ந்த எல்லா பிரச்சினைக்கும் இந்த மூலிகை பெரிதும் உதுவும். இதில் எண்ணற்ற மருத்துவ தன்மைகள் உள்ளது. உடலில் ஹார்மோன் சுரப்பதை சீரான முறையில் வைக்கும். கர்ப்பப்பையில்...

Read More

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நல குறைவு மோசமடைந்துள்ளதால், நடிகர் கமல்ஹாசன் பதற்றத்தில்...

<
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நல குறைவு மோசமடைந்துள்ளதால், நடிகர் கமல்ஹாசன் பதற்றத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலில் மிகப்பெரிய ஆளுமையானவர் என்பதை தாண்டி, தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தற்போது உடல்நிலை குறைபாட்டால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் பலரும் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வருபம் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளுக்கு வர உள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை, படப்பிடிப்பின் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நடிகர் கமல்ஹாசன் அதனை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கிவிட்டார். படத்தில் செலவிட்ட பணத்தை எப்படியாவது திரும்ப பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று...

Read More

விஜய் சேதுபதி மிகவும் தைரியமான ஒரு நடிகர். மாஸ், ரொமான்ஸ், பாடல்கள் இருந்தால் மட்டுமே அந்த படம் ஹிட்டடிக்கும் என்பதை நோக்கி போகாமல் வித்திய...

<
விஜய் சேதுபதி மிகவும் தைரியமான ஒரு நடிகர். மாஸ், ரொமான்ஸ், பாடல்கள் இருந்தால் மட்டுமே அந்த படம் ஹிட்டடிக்கும் என்பதை நோக்கி போகாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் ஜுங்கா என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் ஒரு காட்சியில் தனுஷை கலாய்ப்பது போல் ஒரு காட்சி இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர். தனுஷை ஏன் படத்தில் கலாய்த்தீர்கள் என்று ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி கவிஞர் தனுஷ் மட்டும் தானா, மற்றவர்களை கேவலப்படுத்துகிறீர்கள். முதலில் அந்த வசனம் எழுதியது கோகுல், தனுஷை கலாய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தேவையும் இல்லை, சமகாலத்தில் இருக்கும் நடிகரை ஏன் நாங்கள் அப்படி செய்யப்போகிறோம் என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார். ...

Read More

வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தபடியும் , சூதி லும் .. வாழ்க்கையை கோட்டை விட்ட அப்பா ., காதலியின் தூண்டுதலால் அப்பாவிட்ட தையும் சேர்த்து பிடிக்க ...

<
வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தபடியும் , சூதி லும் .. வாழ்க்கையை கோட்டை விட்ட அப்பா ., காதலியின் தூண்டுதலால் அப்பாவிட்ட தையும் சேர்த்து பிடிக்க போராடும் மகன் ... இவர்களே கரு. கதை: அந்த கிராமமே போற்றும் மணியார் குடும்பம் ஹீரோ உமாபதி ராமைய்யாவின் குடும்பம். அப்பா தம்பி இராமைய்யாவின் பழம் பெருமை பேசியபடியே காலம் தள்ளும் சோம்பேறித்தனத்தால் அவர்கள் வசிக்கும் பெரிய வீட்டின் கதவு, ஜன்னல் கதவை எல்லாம் விற்று தின்று வரும் சூழல் .ஹீரோ குட்டி மணியார் - உமாபதி ராமைய்யாவும் குடி, கும்மாளம் ...என ஜாலி மைனராகவே ஊரைச் சுற்றி வருகிறார். இந்நிலையில், நிறைய படித்து விட்டு,கை நிறைய சம்பதிக்கும் தம்பி இராமைய்யாவின் சகோதரியின் மகள் மிருதுளா முரளி முறைப்பையன் குட்டி மணி - உமாபதி ராமைய்யாவை தீவிரமாக காதலிப்பதுடன், அவரை தொழில் அதிபராக உயர்த்தவும் முயற்சி எடுக்கிறார். ஆனால் மிருதுளாவின் முயற்சிக்கு அவரது...

Read More

தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ மிளகு – அரை டீஸ்பூன் சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு ...

<
தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ மிளகு – அரை டீஸ்பூன் சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு மிளகு தூள் – அரை டீஸ்பூன் செய்முறை: முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும். மருத்துவக்குணங்கள்: முட்டைகோஸை...

Read More

Blog Archive