May 02, 2018
அம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா? ஆடி போயிடுவிங்க...
May 02, 2018பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அ...
பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.
தந்தை வகுத்துக்கொடுத்துள்ள பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்தபோது, இவர்களது தாய் நீதா அம்பானி, இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.
அந்த 5 ரூபாய் பள்ளியில் உள்ள கேண்டினில் செலவழிப்பதற்காகவே. பணத்தின் மதிப்பினை அறிந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.
ஒரு முறை இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது தாயிடம் சென்று எனக்கு இன்னும் 5 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 10 ரூபாய் பாக்கெட் மணியாக தரவேண்டும் என கூறியுள்ளார்.
எதற்காக, இவ்வாறு கேட்கிறாய் என நீதா கேட்டதற்கு, நான் எனது பையில் இருந்து 5 ரூபாயை எடுக்கும்போது எனது நண்பர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர் என கூறியுள்ளார்.
இதனை கேட்ட நீதா, பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுக்கொள் என கூறியுள்ளார்.
ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.
தந்தை வகுத்துக்கொடுத்துள்ள பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்தபோது, இவர்களது தாய் நீதா அம்பானி, இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.
அந்த 5 ரூபாய் பள்ளியில் உள்ள கேண்டினில் செலவழிப்பதற்காகவே. பணத்தின் மதிப்பினை அறிந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.
ஒரு முறை இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது தாயிடம் சென்று எனக்கு இன்னும் 5 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 10 ரூபாய் பாக்கெட் மணியாக தரவேண்டும் என கூறியுள்ளார்.
எதற்காக, இவ்வாறு கேட்கிறாய் என நீதா கேட்டதற்கு, நான் எனது பையில் இருந்து 5 ரூபாயை எடுக்கும்போது எனது நண்பர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர் என கூறியுள்ளார்.
இதனை கேட்ட நீதா, பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுக்கொள் என கூறியுள்ளார்.
