சரவணன் மீனாட்சி புது எபிசோட் பார்த்து டென்ஷன் ஆன ரசிகர்கள்

தொலைக்காட்சி தான் தற்போது மக்களின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு. அதிலும் சீரியல்கள் தான் எப்போதும் TRP-யில் முன்னணியில் இருக்கும். அந்த வகைய...

தொலைக்காட்சி தான் தற்போது மக்களின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு. அதிலும் சீரியல்கள் தான் எப்போதும் TRP-யில் முன்னணியில் இருக்கும்.

அந்த வகையில் பிரபல சேனலில் வரும் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

’மிர்ச்சி’ செந்தில், கவின் ஆகியோர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த போது இந்த சீரியல் பலராலும் ரசிக்கப்பட்டது.

ஆனால், தற்போது மூன்றாவது சரவணன் ரியோ வந்ததும் ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிகர்களால் வரவேற்பு பெற்று, சமீப காலமாக இந்த சீரியலை பலரும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

அதிலும் தற்போது பாகுபலி ரேஞ்சில் முன் ஜென்மத்திற்கு செல்வது போல் ஒரு ப்ரோமோ வெளியிட ரசிகர்கள் செம்ம டென்ஷன் ஆகிவிட்டார்கள்.

ஏற்கனவே காதல் கதையை விட்டு பேய் கதையில் இந்த சீரியல் பயணிக்க, தற்போது பாகுபலி டைப்பில் வர ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive