­
July 2017 - என் புத்தகம்

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் ...

<
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.  ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு...

Read More

16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், ​18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்​’ மாதவன் இருவருக்குமா...

<
16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், ​18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்​’ மாதவன் இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்த​லே விக்ரம் வேதா. படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே  ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா... வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள்...

Read More

இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’  என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அ...

<
இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’  என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா? மிடி​ல்​ கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம்.  கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுட​ன்​ காதலும்​, காதலால்​ பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜா​லி மொமண்ட்ஸூம்​, சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என​ இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ​ஜெயித்தாரா இல்லையா... என்பதே 'மீசைய முறுக்கு' சொல்லும் கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என ஹிப் ஹாப் ஆதி பங்களித்திருக்கும் அனைத்து ஏரியாவும் சொல்வது ஒன்றுதான், 'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!' அடித்தவர்களைத்...

Read More

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் ச...

<
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் சமாளிக்கும் திறமை இந்தியாவுக்கு  இருப்பதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியிருந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி அறிக்கையில் அதற்கு எதிர்மாறான கருத்து சொல்லப்பட்டுள்ளது. எதிரிநாடுகளுடன் போர் மூண்டால் 10 நாள்களில் இந்திய ராணுவத்திடம் வெடிமருந்துகள் தீர்ந்துவிடும் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 41 வெடி மருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இவை, ராணுவத்துக்கு வெடிபொருள்களை உற்பத்தி செய்து தருகின்றன. ஆனால், இந்த வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. பற்றாக்குறையை சமாளிக்க  தனியாரிடம் இருந்து வெடிமருந்துகள் வாங்கத் திட்டமிட்டும் பயனில்லை. ஆவடியில் உள்ள, கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறது சி.ஐ.ஜி அறிக்கை.  டி 72 பி.எல்.டி என்ற 20 மீட்டர் ஏணி பாலத்துடன் கூடிய கனரக வாகனத்தை உற்பத்தி செய்து ராணுவத்துக்கு அளிக்க...

Read More

1.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்...

<
1.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 2.உப்பை தவிர்க்கவும் தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும். 3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும். 4.கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும் உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும். 5.தொப்பையை...

Read More

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த ...

<
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம், கோபம், சண்டை ஆகியவற்றிற்கு, பார்வையாளர்கள் தங்களின் எதிர்வினையைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துவருகின்றனர். நடிகை ஓவியாவுக்கான ஆதரவை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரம் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கான நபராக ஓவியா சகப் போட்டியாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டாலும், பொதுமக்களின் வாக்குகளால் நிகழ்ச்சியில் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. பொதுமக்கள் ஓவியாவை விரும்புவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். பிக்பாஸில் சக போட்டியாளர்களால் தொடர்ந்து சீண்டப்படும் நபராக ஓவியா இருந்து வருகிறார். அவரைக் கோபமூட்டவும் அவர் சொல்லாததைச் சொன்னதாகவும் கூறப்பட்டுப் பிரச்னையாக்குவதும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஓர் அணியாக இவரைத் தனிமைப்படுத்துகின்றனர். அந்தச் சூழலுல் ஓவியா, தன் மீது சுய இரக்கம் கோராது துணிவோடு அதை எதிர்கொள்கிறார். தன் கருத்துகளைத் தயக்கமின்றி கூறுகிறார். கூடுமானவரை அழுவதைத்...

Read More

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சு...

<
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். நிபுணன் என்பது கதாநாயகன் அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. படத்தை பார்த்த சில பிரபலங்கள் கதையில் நிறைய சிறந்த விஷயங்களை கூறி வருகின்றனர். இந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேச்சு. அந்த வகையில் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு உருவாகி ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேச்சு. அந்த வகையில் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு உருவாகி வருகின்றது. இந்நிலையில் இன்று வரவிருக்கும் எபிசோட் ப்ரோமோவில் பிக்பாஸ் ‘இந்த வீட்டில் இருக்க தகுதியில்லை’ என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு அனைவரும் ஒரு மனதாக ஜுலியை தேர்ந்தெடுத்து வெளியேற்றியுள்ளனர், ஜுலி வெளியேறினாரா? என்பதை இன்று பார்த்தால் தான் தெரியும். மேலும், ஜுலியை வெளியேற்ற காயத்ரியும் சம்மதித்துள்ளார், சமீபத்திய பிக்பாஸில் தொடர்ந்து காயத்ரியை நல்லவிதமாகவே காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ...

Read More

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தொடர்ந்து மூன்றாவது ...

<
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இவர் இதுக்குறித்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் தெரிவிக்கையில் ‘ஒரு ப்ரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், தற்போதே சொல்கிறேன், விஜய் சாருடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளேன், கத்தி படத்தை போல் இப்படமும் அழுத்தமான மெசெஜ் உள்ள படம். அந்த மெசெஜ் என்ன என்பதை இன்னும் விஜய் சாரிடம் கூட நான் சொல்லவில்லை’ என்று முருகதாஸ் கூறியுள்ளார். ...

Read More

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களி...

<
பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.. நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாக...

Read More

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார். ”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அ...

<
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார். ”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரமான இராகு காலத்தில் தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது வரை சந்தோசமாக தான் உள்ளார்கள். "விதவையாக இருந்த பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தேன். ஆனால் மீடியாக்களில் என் பெயரை டேமேஜ் செய்துவிட்டார்கள். இதை கேட்டால் என்னை பைத்தியக்காரன் என்பார்கள்" என கூறினார் சினேக ...

Read More

புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12...

<
புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12 அணிகளில் ஒன்றான ‘தமிழ் தலைவாஸ்’ அணியைப் பிரபலப்படுத்த அந்த அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், 'தமிழ் தலைவாஸ்' அணிக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்டு அம்பாசிடராக்கி இருக்கிறார்கள். கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்  'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று ட்விட்டினார். பலரும் அர்த்தம் புரியவில்லை என தொடர்ந்து கமென்ட் செய்தனர். அடுத்த ட்விட்டாக, 'புரியாதோர்க்கு ஆங்கிலப் பத்திரிகையில் நாளை வரும் சேதி' எனத் தலைப்பிட்டு ஒரு கவிதையையும்  எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இந்த பிரஸ் ரிலீஸ் வெளியாகியிருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடர் ஆனதைத்தான் கமல்...

Read More

பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.  * இரண்டாம் முறை கருத்தர...

<
பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.  * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.  * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.  * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து...

Read More

வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக ...

<
வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக சில நாட்களாக மையம் கொண்டுள்ளார். நாட்டில் இதுதான் தலையாய பிரச்னையக்கும் என்ற ரீதியில் சிலபல தனியார் தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி விவாத மேடை நடத்தி பொழப்பு நடத்தி வருகின்றன. இந்த கமல ஹாசன் தமிழக அரசை விமர்சித்து பேசுவது நியாயம் தான், அது தமிழக மக்களின் பொருமலாக,குரலாக பார்த்து தங்களை அமைச்சர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கமலஹாசனுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறது திமுக தலைமை. கூடவே முன்னாள் முதல்வர் ops அவசர அவசரமாக கமலஹாசன் ஊழல் மலிந்த தமிழக அரசு என விமர்சனம் செய்தது சரிதான் என்று அறிக்கை விடுகிறார். அதே சமயம் அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேசு என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என்று ஒரு அமைச்சர் பேசுகிறார்.BJP...

Read More

ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு  ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்த...

ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு  ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்தை சுளிக்கத்தான் செய்கிறார்கள்! இதற்கு பல்வேறு உள வியல் காரணங்கள்  இருந்தாலும் ஒவ்வொரு  கடையிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பதும் அவர்க ளது வேதனைக்கு காரணமாகும். அதிலும் திருவிழா காலங்களில் பெண்கள் ஆடைகள் எடுக்கும் போது கணவர்கள் அந்த கடையின் ஓரத்தில் நின்று கொண்டு, பொழுது போகாமல் தவிப்பது வாடிக்கையான ஒன்றுதான். நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே இந்த பிரச்னை இருக்கின்றது. இப்படி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் கணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், நேரத்தை செலவழிக்கும் வகையிலும் சீனாவில் ஷாப்பிங் மால்களில் இன்கிரெம் என்ற நிறுவனம் சார்பில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது. ஆம்.. ஆண்களின் இந்த ‘தனிமை’ கஷ்டத்தை உணர்ந்துதான் சீனா ஷாங்காயில் உள்ள ‘குளோபல் ஹார்பர் மால்’ என்ற வர்த்தக நிறுவனம்...

Read More

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார...

<
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார் வாலி. அன்று தொடங்கிய வாலியின் திரையுலக வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கவிஞர் கண்ணதாசன் ஒருபுறம் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தனித் திறமையால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார். தமிழில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”உள்ளிட்ட ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம். “புதிய வானம்… புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…, “ஏமாற்றாதே ஏமாறாதே…, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, கண் போன போக்கிலே கால் போகலாமா.., காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.., வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்..,...

Read More

உலக நாடுகளில் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முதல் மூன்றாம் இ...

உலக நாடுகளில் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முதல் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் மோடி தலைமை யிலான அரசின் மேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் அரசின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஸ்திரதன்மைக்கும் மிக அவசியம். மேலும் அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் திட்டங்களுக்கு மக்களின் நம்பிக்கையே அதிக பலனளிக்கும். ஒரு அரசு அதன் குடிமக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும் மற்றும் பொது சேவைகளை சிறப்பாக வழங்க முடியும் என்ற நம்பிக்கை அளித்தால் மட்டுமே அந்நாட்டு மக்களுக்கு தங்கள் அரசின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அந்த வகையில் உலக புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக நாடுகளில் உள்ள அரசாங்கள் மீது அந்நாட்டு மக்கள் எந்தளவு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது....

Read More

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்ட கமல் ஹாசனை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி தாகி வருகிறார்கள். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார்...

<
பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்ட கமல் ஹாசனை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி தாகி வருகிறார்கள். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார். இன்னொருவர் கமலை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கமல் ஒழுங்காக வரி கட்டினாரா? என்று சோதனை செய்யப்படும் என்று ஒருவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி செய்பவர்கள் தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவற்றுக்கு விளக்கம் அளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியோ, உண்மையை எடுத்துரைப்பவர்களை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்....

Read More

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையென உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெள...

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையென உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை எழுப்பிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொலிஸ் அதிகாரி ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என உறுதிப்படுத்தும் வகையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த அறையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் அறையில் யோகா செய்வதற்கான சிறப்பு மெத்தை, உயர் ரக சமையல் பாத்திரங்கள் என அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. ...

Read More

ஆறு வருஷத்துக்கான விருதையும் ஒரே நேரத்துல சேர்த்து வச்சு கொடுத்தாலும் கொடுத்தாங்க. கவரிமான்கள் ஒரு பக்கமும் கரப்பான் பூச்சிகள் இன்னொரு பக்க...

<
ஆறு வருஷத்துக்கான விருதையும் ஒரே நேரத்துல சேர்த்து வச்சு கொடுத்தாலும் கொடுத்தாங்க. கவரிமான்கள் ஒரு பக்கமும் கரப்பான் பூச்சிகள் இன்னொரு பக்கமுமாக ஓட ஆரம்பித்திருக்கின்றன. ‘ஒழுங்கா கொடுக்கப்படல. சரியான தேர்வு இல்லே’ என்று ஒரு பிரிவும், ‘காலம் தவறினாலும் கொடுத்ததுக்கு நன்றிங்கோ’ என்று இன்னொரு பிரிவும் கருத்துக்களை தெரிவிக்க, கந்தர்கோலம் ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். சிறந்த படமாக ‘அழகர்சாமியின் குதிரை’ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்கிறார் சுசீந்திரன். “உங்க கண்ணுக்கு நானோ, வைரமுத்துவோ தெரியலையா?” என்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். “இந்த ஆறு வருஷத்துல ஒரு நல்லப்பாட்டு கூடவா நாங்க எழுதல?” என்று திமுக காரரான பா.விஜய் கேட்பதற்கு அதிமுக ஆட்சி எப்படி பதில் சொல்லும்? “ஏன்யா… கரண் சிறந்த நடிகர்னா கோடம்பாக்கத்துல ஏன் இடி விழாது?” என்று பெரும் கவலை பிடித்தாட்டுகிற விதத்தில் குமுறுகிறது இன்னொரு கூட்டம். “ரஜினி, கமல், அஜீத், (அப்படியே நேர்ல வந்து வாங்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு) விஜய், தனுஷ்னு...

Read More

தானுண்டு… தன் தனி மனித சுதந்திரம் உண்டு என்று சந்தோஷமாக இருக்கும் அஜீத்தை ஏன் இந்த வம்புக்குள் இழுக்கிறார்களோ, அந்த அரசியலுக்கே வெளிச்சம். ...

<
தானுண்டு… தன் தனி மனித சுதந்திரம் உண்டு என்று சந்தோஷமாக இருக்கும் அஜீத்தை ஏன் இந்த வம்புக்குள் இழுக்கிறார்களோ, அந்த அரசியலுக்கே வெளிச்சம். ஆனாலும், சில வருஷங்களுக்குப் பின் அரசியல் வானில் அஜீத்தின் வெளிச்சம் அடிப்பதால், ரசிகர்களின் மனசுக்குள் பூவாளி தீவாளி! சமீபகாலமாக கமல்ஹாசன் வீசும் ஒவ்வொரு சொல்லும், ஏதாவது ஒரு அதிமுக பிரமுகரின் அடி வயிற்றில் விழுந்து அனலாக கொதிக்கிறது. “எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது” என்று சொன்னாலும் சொன்னார். அமைச்சர்களின் கோபத் தீ கமலின் வீட்டையே கொளுத்திவிடுகிற அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிறது. “கமலெல்லாம் ஒரு ஆளா? அவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என்று உயர் கல்வி அமைச்சர் ஒருமையில் பேசியதை இன்னமும் அதிர்ச்சி விலகாமல் நோக்குகிறது தமிழகம். இன்னொரு பக்கம் பிக் பாஸ்க்கு எதிராகவும் கமலுக்கு எதிராகவும் கட்சிகளையும் அமைப்புகளையும் தூண்டி விடுகிற வேலைகளும் சைலன்ட்டாக நடந்து வர, முன் வைத்த காலை ஒரு...

Read More

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த...

<
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருவதாக நடிகர் கமல் கருத்து தெரிவித்த நாள் முதல் அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்த பிறகு கருத்து கூறட்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் கமலுக்கு ஜனநாயக முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அவர்களின் பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அச்சுறுத்தக்கூடாது என கூறியுள்ளார். 2015 சென்னை வெள்ளத்தின் போது அரசின் மீட்பு பணி குறித்து கமல் விமர்சித்ததிற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது. ...

Read More

பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நடிகையின் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார். கேரளாவில் பிரபல இள...

<
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நடிகையின் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார். கேரளாவில் பிரபல இளம் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இது சம்மந்தமாக பல்சர் சுனில் உட்பட 7 பேரை பொலிசார் கைது செய்தார்கள். கடத்தலில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்ப்பு இருப்பதாக அவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் கமலை வற்புறுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து நடிகை கவுதமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர், இது வேதனையான விடயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என கூறியுள்ளார். ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய அது வேறுவிதமாக தெரிகிறது. அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம் இவைதான் நிகழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்ட பரணி கடந்த வாரம் வெளியேறினார். இந்நிலையில் மீண்டும் பரணியை அழைத்து கமல் நடந்தது என்ன என்பது குறித்து விவாதம் செய்கிறார். உடனே பரணி நான் எதுவும் திரித்து சொல்லவில்லை. உண்மையை சொல்லப்போகிறேன். அப்போது பேசிய கமல் ஓங்கி ஒன்னு கன்னத்துல குடுக்கலாம் போல இருக்கு என்று பரணியை பார்த்து கூறியது போல பிரமோவில் காட்டியுள்ளார்கள். ...

Read More

கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு ...

<
கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெயின்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு. அந்தகாலத்து காதல் மன்னன் ஜெமினியின் டூப்பாக இந்த காலத்து கன்னிப் பையன் அதர்வாவை ஜாயின்ட் அடித்திருக்கிறார்கள். இந்த ‘லாஜிக்’ இல்லாத லவ்வில் ‘லவுக்கை’யில்லாத ராதாவாக பொருந்தி விடுகிறார் இவரும்! தன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா?” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(?) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய...

Read More

வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனி...

வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனிக்கு (சரவணன்) நிறைய நிறைய பணம் தேவைப்படுகிறது. கிருஷ்ணாவின் சண்டைத் திறனைப் பார்க்கும் சரவணன், அவரைப் ‘பண்டிகை’யில் கலந்து கொள்ள வைத்து பணம் பார்க்க நினைக்கிறார். திறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் "ஃபைட் க்ளப்" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும் இழந்து போகும் சரவணன், மீண்டும் ஒரு திட்டமிடுகிறார். அது என்ன திட்டம், பணம் கிடைக்கிறதா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க காட்டியிருக்கிறது பண்டிகை. புதிய களத்தைக்  கையில் எடுத்தது, பரபரப்பும் விறுவிறுப்புடன் கதையைக் கொண்டு சென்றது என்றவகையில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ். வன்முறை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் வாழ்க்கைக்கு அறத்தின் தேவையை வலியுறுத்தும் க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு லைக் போடலாம். கிருஷ்ணாவுக்கு இந்தப்...

Read More

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல...

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர். இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று, திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு முன்னிலையில், தப்பாட்டம் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும்,...

Read More

‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கு...

<
‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது படத்தில். கொஞ்சூண்டு லவ். மற்ற நேரமெல்லாம் இந்த பண்டிகையை சுற்றிதான் படம் நகர்கிறது. திம்மு திம்மு என்று ஒலிக்கும் குத்துகள், சென்னைக்குள் நடக்கும் இந்த இருட்டுப்பகுதியின் இம்சையை அப்படியே உரித்துக் காட்டுகிறது. ‘எங்கேந்துய்யா புடிக்கிறாய்ங்க இப்படியெல்லாம்?’ என்கிற யோசனையும் ஒட்டிக் கொள்கிறது கூடவே. (ஹ்ம்… இருக்கும். இருக்கும்…. நமக்கு தெரியாத சென்னையில் இன்னும் என்னென்ன இருக்கோ?) சொந்தமிருந்தும் அநாதையாக திரியும் கிருஷ்ணா ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். ஒரு செல்போன் வாங்கக் கூட காசில்லாதளவுக்கு கஷ்டம்! சூதாட்டத்தில் தன் வீடு, தொழில் செய்யும் இடம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கட்டிய மனைவியும் கோபித்துக் கொண்டு போன நிலையிலிருக்கிறார் பருத்திவீரன் சரவணன். இவ்விருவருக்கும் தேவை பணம். அதை சூதாட்டத்தில் ‘அமுக்கலாம்’ என்று கிளம்பும் அவர்களும், நண்பர்களும்...

Read More

நம் நாட்டில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது 15% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில்,...

<
நம் நாட்டில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது 15% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுக பிரசவம் என்ற நிலை மாறி, சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை வழியாக, குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 15% உயர்வு சிசேரியன் பிரசவத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய வயதில் திருமணம் செய்துகொள்ளாமல், 30 வயதிற்கு மேல் பெண்கள் திருமணம் செய்துகொள்வதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசேரியன் செய்துகொள்வதில், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களே முன்னிலையில் உள்ளன. திருமணத்தை 30 வயது வரை தள்ளிப்போடுவது அல்லது ஒருவேளை திருமணம் முடிந்தாலும், குழந்தை பெறுவதை 30 வயது வரை தள்ளிப்போடுவது போன்றவற்றால், பெண்களின் இடுப்பு எலும்பு வளர்ச்சியில் பெரும் பாதிப்பு நிகழ்கிறது. இதனால், சிசேரியன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உரிய காலத்தில்...

Read More

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சம...

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர். பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம்...

Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில் சிவகார...

<
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன் குப்பத்து இளைஞராக நடிக்கின்றார், இவர் நயன்தாராவை வண்டியில் வைத்து அழைத்து செல்வது போல் புகைப்படம் உள்ளது. இதில் பைக்கில் காசி குப்பம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, அதன் அருகிலேயே பிரகாஷ்ராஜின் புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரகாஷ்ராஜ் இப்படத்தில் ஒரு அரசியல் தலைவராக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுந்து வரும் சர்ச்சைகளுக்காக கமல்ஹாசன் நேற்று பத்த...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுந்து வரும் சர்ச்சைகளுக்காக கமல்ஹாசன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு கேள்விக்கு கமல் ‘அடுத்த வீட்டில் நடப்பதை காட்டி தான், நம் வீட்டு பிள்ளைகளை திருத்த முடியும்’ என்பது போல் பதில் அளித்தார். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் இதே கமல் ‘என் வீட்டு பாத்ரூமில் நடப்பதை நீங்கள் எட்டிப்பார்க்காதீர்கள்’ என கூறினார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பல்டி அடித்துவிட்டாரே என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. மேலும், அதற்கு அவரே விளக்கம் தரும் வகையில் ‘அவர்கள் ஒப்பந்தம் போட்டு இங்கு வந்துள்ளார்கள், என் கருத்து அதில் உடன்படாது’ என்றும் கூறியுள்ளார். ...

Read More

உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காம்பியராக பொறுபேற்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி, சென்ன...

உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காம்பியராக பொறுபேற்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இந்து மக்கள் கட்சியினர் அளித்துள்ள புகார் மனுவில், சமூகத்தை சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருப்பதால், அதை நடத்தும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். தமிழ்த் தாய் வாழ்த்தை கேலி செய்யும் விதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. எனவே கலாச்சார சீரழிவை ஏற்படாமல் இருக்க, இந்த நிகழ்ச்சியை தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த நிகழ்ச்சி தொடக்கம் முதலே பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. சமூக வலைத்தளங்க ளில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அதில் பங்கேற்றுள்ளவர்கள் சர்ச்சையாக பேசுவதாகவும் கருத்துக்கள் எழுந்த வண்ணம்...

Read More

தண்ணீர் இல்லை... விவசாயம் செய்ய வளமான மண் இல்லை... களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை... இப்படி ஒவ்வொரு நாளும் விவசாயத்திற்கான சிக்க...

தண்ணீர் இல்லை... விவசாயம் செய்ய வளமான மண் இல்லை... களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை... இப்படி ஒவ்வொரு நாளும் விவசாயத்திற்கான சிக்கல்கள் சிரமமாகிக் கொண்டேயிருக்கும் சூழலில், அதற்கு மாற்றாகப் பல கண்டுபிடிப்புகளைப் பலரும் முன்னெடுத்துக் கொண்டே தானிருக்கின்றனர். அப்படி சமீப காலங்களில் உலகளவில் அதிகம் விவாதிக்கப்படும் விவசாய மாற்று வழியாக உருவாகியிருக்கிறது " வெர்டிகல் ஃபார்மிங் " ( Vertical Farming ) எனப்படும் " செங்குத்து விவசாய முறை" . அறைகளில் செய்யப்படும் விவசாயம் மண்ணும், சூரியனும் தேவையில்லா விவசாயம் !!! ஒரு பெரிய அறை. ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்காக இருக்கும் அலமாரி. ஒவ்வொரு தட்டிலும் செடிகள் நடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தட்டிற்கும் மேலே, எல்.ஈ.டி. பல்புகள் எரிந்துக் கொண்டிருக்கும். இதுதான் வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படை. மிகக் குறைந்த அளவிலான தண்ணீர், மண்ணின் அவசியமில்லாமல் விவசாயம் செய்வது இந்த முறையின் சிறப்பம்சம். இதில் இரண்டு...

Read More

கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வ...

<
கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வருவது வெகு கால வாடிக்கை. யாரை தொட்டாலும் எருமை மாட்டின் மீது போஸ்டர் ஒட்டிய கதையாக அமைதி காக்கும் மக்கள், சினிமாக்காரன் அல்லது காரி என்றால், கண்ணை விழித்துக் கொண்டு கவனிப்பதும் யதார்த்தம்தானே? இருந்தாலும், ஒருவித ‘பப்ளிசிடி ஸ்டன்ட்’ இது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த விஷயம் மக்களுக்கு தெரியும் என்பதே தெரியாத இந்த மக்குகளுக்கு நேற்றும் கொலகுத்து. இவர்களின் போராட்டத்திற்கு சின்னதாக அசைந்து கொடுத்தார் கமல். (ஒருவேளை விஜய் டிவிக்கு பப்ளிசிடியாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்) நேற்றிரவு எட்டரை மணி சுமாருக்கு மீடியாக்களை கமல் அழைக்க, மற்ற சேனல்களின் வேன்கள் கூட நேரடி ஒளிபரப்புக்கு அலைபாய்ந்தன. முண்டியடித்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை இல்லாத கோபத்துடன் பதிலளித்தார் கமல். எல்லா கேள்விகளையும் துணிச்சலாக...

Read More

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சி...

<
சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய்கள் பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர்களின் நெருக்கம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் சிறை அதிகாரிகள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளி உலகில் வலம் வருகின்றன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, இங்கு அடைபட்டிருந்தபோது ஏ.சி உள்பட பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சுரங்க முறைகேடு வழக்கில், ரெட்டி சகோதரர்கள் சிறைபட்டிருந்தபோது சர்வசாதாரணமாக வெளியில் சென்று வந்தனர் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி ரூபா நடத்திய திடீர் ஆய்வு சசிகலா உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை...

Read More

Blog Archive